தீபாங்கி பிள்ளைத் தமிழ் 1
இருளில்லை ஆனாலும்
கண் கூசும் வெளிச்சமில்லை
துயரில்லை ஆனாலும்
துள்ளுகின்ற இன்பமில்லை
தீபங்கள் ஒளிர்கின்ற திருநாளில்
தீமைகள் அழிகின்ற அரும்நாளில்
பாவங்கள் போக்க
ஏக்கங்கள் தீர்க்க
வந்தாள்-தீராத இன்பம்
தந்தாள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment